“தண்டோரா”தேவை இல்லை; தலைமை செயலாளர் உத்தரவு

தமிழக, மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு தனது கைப்பட ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:-அன்புள்ள மாவட்ட ஆட்சியர்களே! வணக்கம், மாவட்ட மக்களிடத்தில் முக்கிய செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்துவிட்டது. தொழில் நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் “தண்டோரா” போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் … Continue reading “தண்டோரா”தேவை இல்லை; தலைமை செயலாளர் உத்தரவு